Ambedkar statu

img

அம்பேத்கர் சிலை உடைப்பு - 25 பேர் மீது வழக்கு பதிவு

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.